Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு

குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு

அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

👤 Sivasankaran19 Oct 2020 6:29 AM GMT
குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு
Share Post

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் மேசாவின் புறநகர் பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பேர் காயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவர்களில், 1 வயது குழந்தையின் நிலை அபாயகரமாக இருப்பதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.