Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » மியான்மரில் போராட்டம் நடத்திய மருத்துவ தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு
மியான்மரில் போராட்டம் நடத்திய மருத்துவ தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு
இதில் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயம் அடைந்தனர்.
👤 Sivasankaran16 April 2021 10:11 AM GMT

மாண்டலேவில் நேற்று அறவழிப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து, மருத்துவ தொழிலாளர்கள் பெரிய அளவில் கூடி இருந்தார்கள்.
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய மருத்துவ தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இதில் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயம் அடைந்தனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire