Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » மீண்டும் உயரும் எரிவாயுவிலை

மீண்டும் உயரும் எரிவாயுவிலை

துஷாரா ஜெயசிங்க, விலைகளை உயர்த்தாமல் உலக சந்தையில் நிலையாக இருப்பது கடினம் என்று குறிப்பிட்டார்.

👤 Sivasankaran14 Oct 2021 11:39 AM GMT
மீண்டும் உயரும் எரிவாயுவிலை
Share Post

குறுகிய காலத்தில் மீண்டும் உள்ளூர் சந்தையில் எரிவாயு விலையை உயர்த்த வேண்டியிருக்கும் என்று லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் தலைவர் துஷாரா ஜெயசிங்க, விலைகளை உயர்த்தாமல் உலக சந்தையில் நிலையாக இருப்பது கடினம் என்று குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் எரிவாயு விலை குறைக்கப்படும் என்று மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்க தயாரில்லை என்றும் எரிவாயு விலையை நிலையான விலைக்கு கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.