Home » பொருளாதாரம் & சமூக விவகாரம் » மேக்லியோட் பாதையில் நடந்த விபத்தில் இருவர் பலி, ஒருவர் படுகாயம்
மேக்லியோட் பாதையில் நடந்த விபத்தில் இருவர் பலி, ஒருவர் படுகாயம்
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
👤 Sivasankaran25 Nov 2021 3:00 PM GMT

புதன்கிழமை மேக்லியோட் பாதையில் ஒரு கடுமையான வாகன மோதலைத் தொடர்ந்து இருவர் இறந்துவிட்டதாகவும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கல்கரி காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினர் விசாரணை நடத்தும் போது ஆண்டர்சன் ரோடு மற்றும் கன்யோன் மெடோஸ் இடையே இரு திசைகளிலும் பிரதான பாதை மூடப்பட்டுள்ளது.
விசாரணை நடத்தப்படும் போது இரவு முழுவதும் மூடப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மோதலுக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire