Home » சட்டம் & அரசியல் » சீனா சிறிலங்காவுக்கு வழங்கியது போதாது: அமெரிக்கா

சீனா சிறிலங்காவுக்கு வழங்கியது போதாது: அமெரிக்கா

சீனா சிறிலங்காவுக்கு மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக சீனாவை எதிர்பார்ப்பதாக அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் விக்டோரியா நுலண்ட் தெரிவித்தார்.

👤 Sivasankaran2 Feb 2023 2:07 PM GMT
சீனா சிறிலங்காவுக்கு வழங்கியது போதாது: அமெரிக்கா
Share Post

சர்வதேச நாணய நிதியத்திற்கு அமைவாக இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு நம்பகமான உத்தரவாதத்தை வழங்குவதற்கு சீனா சிறிலங்காவுக்கு மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக சீனாவை எதிர்பார்ப்பதாக அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் விக்டோரியா நுலண்ட் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், "சீனா வழங்கியது போதாது" என்று கூறினார்.

850 பள்ளிகளில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்க கூடுதலாக 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாகவும் அவர் அறிவித்தார்.