மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.8 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
👤 Sivasankaran5 Jan 2019 2:07 PM GMT

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.8 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை கடத்தி வந்த 4 பேரிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.61 லட்சம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire