மிசிசாகுவா நகரில் விபத்து - பாதசாரி உயிரிழப்பு
பேருந்தினை விரட்டிச்சென்று ஏறுவதற்கு முற்பட்ட வேளையில் நேற்று (புதன்கிழமை) இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
👤 Sivasankaran25 April 2019 3:36 PM GMT

ஒன்ராறியோவில் மிசிசாகுவா நகரில் நடந்த வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பேருந்தினை விரட்டிச்சென்று ஏறுவதற்கு முற்பட்ட வேளையில் நேற்று (புதன்கிழமை) இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire