மனிதாபிமானமுள்ள இலங்கையை உருவாக்குவேன் - சஜித் பிரேமதாச
பிலியந்தல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
👤 Sivasankaran2 Nov 2019 2:11 PM GMT

சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் அனைவரையும் அழித்து நாட்டினுள் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதாக நேற்று (அக்டோபர், 1) மாலை பிலியந்தல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், நாங்கள் தீவிரவாதிகள், கொலைகாரர்கள் மற்றும் குழந்தை கடத்தல்காரர்கள் ஆகியவர்களை அழித்து நாட்டினுள் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதாகவும் மனிதாபிமானமுள்ள இலங்கையை உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire