தாய்நாட்டை காட்டிக் கொடுக்க மாட்டேன் - சஜித் பிரேமதாச
தான் ஒருபோதும் தாய்நாட்டை காட்டிக் கொடுக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
👤 Sivasankaran3 Nov 2019 1:58 PM GMT

இந்நாட்டில் வேறு நாடுகளின் சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த நான் ஒருபோதும் நடவடிக்கை எடுப்பதில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மாவனெல்லை பிரதேசத்தில் நேற்று (நவம்பர், 2) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார். தான் ஒருபோதும் தாய்நாட்டை காட்டிக் கொடுக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire