வடக்கு- கிழக்கை இந்தியா இணைத்துக் கொள்ளும் - சிவாஜிலிங்கம்
க்ரைமியாவை ரஷ்யா இணைத்துக் கொண்டதைப் போன்று வடக்கு மற்றும் கிழக்கு பகுதியை இந்தியா இணைத்துக் கொள்ளும்
👤 Sivasankaran19 Jan 2020 12:38 PM GMT

சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியை இந்தியா இணைத்துக் கொள்ளும் நிலை வரும் என்று தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரித்துள்ளார்.
க்ரைமியாவை ரஷ்யா இணைத்துக் கொண்டதைப் போன்று சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியை இந்தியா இணைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படக் கூடும் என தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire