கொரோன வைரஸ் - கருணை கொலை செய்ய நீதிமன்றம் உத்தரவிடுமா?
சீன அரசு அந்நாட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்று 32,000 ஆயிரம் பேரை தாக்கியுள்ளது. இதுவரை 925 பேர் இறந்துள்ள நிலையில், இறந்தவர்களை புதைக்க அல்லது எரிக்க வேண்டும் என்ற கடுமையான கட்டுப்பாட்டைச் சீன அரசு கொண்டு வந்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட தொகை மக்களை கருணைக் கொலை செய்ய, சீன அரசு அந்நாட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன அரசு இவ்வாறு அன் நாட்டு நீதிமன்றில் அனுமதி பெற்றால், வுகான் மாகாணத்தில் பலரை சுட்டுக் கருணைக் கொலை செய்ய வாய்ப்புகள் உள்ளது. இப்படி செய்தால் தான் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை தோன்றியுள்ளது.
சீனாவில் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பலர் வீடுகளில் தங்கியுள்ளார்கள். அவர்கள் மருத்துவமனை செல்லவில்லை. இவர்களை வலுக்கட்டாயமாக மருத்துவர்கள் இழுத்துச் செல்லும் காட்சிகளும் வெளியாகி உள்ளது. உலகமே இந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகின்றது. இந்நிலை என்று தான் மாறுமோ?