Breaking News
தெலுங்கானாவில் மருந்து நிறுவன உயர் அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் வரி சோதனை
மாநிலத்தில் உள்ள ஒரு மருந்து நிறுவன தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குநர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
தெலங்கானா முழுவதும் 15 இடங்களில் வருமான வரித்துறையினர் திங்கள்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
மாநிலத்தில் உள்ள ஒரு மருந்து நிறுவன தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குநர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.