Breaking News
நமுனுகுல பிரதேசத்தில் வேல் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்
உயிரிழந்தவர்கள் 30 மற்றும் 42 வயதுடைய நமுனுகுலுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளை நமுனுகுல காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வியாழன் (ஆகஸ்ட் 24) நமுனுகுளவில் வேல் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 30 மற்றும் 42 வயதுடைய நமுனுகுலுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளை நமுனுகுல காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஊர்வலத்தில் சென்ற தேர் உயர் மின்னழுத்த மின் கேபிளில் சிக்கியதில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நமுனுகுல காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.