Breaking News
தமிழேந்தல் ஈழவேந்தன் காலமானார்
கனடாவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈழவேந்தன் சிகிச்சை பலனிக்காமல் காலமானார்.
தமிழேந்தல் ஈழவேந்தன் அவர்கள் கனடாவில் 28.04.2024 அன்று காலமானார்.
கொழும்பு மாநகரில் ஈழவேந்தன் என்ற புனைப்பெயரில் தமிழ்த்தேசிய உடை அணிந்து தலைநகரில் தொழில் புரிந்து கொண்டு இடையிடையே இந்து மதப் பணியும் இடையறாத தமிழ்ப்பணியும் தடையுறாத இன விடுதலைப் பணியும் புரிந்து கொண்டிருந்த ஒரு துணிச்சல் மிக்க மனிதர் ஈழவேந்தன்.
கனடாவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈழவேந்தன் சிகிச்சை பலனிக்காமல் காலமானார்.
60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் பணியோடு இன விடுதலைக்கு ஓங்கிக் குரல் கொடுத்த குரல் இன்று அடங்கி விட்டது.