Breaking News
பலுசிஸ்தானில் ஜமாத்-இ-இஸ்லாமி தலைவரின் வாகனத் தொடரணி மீது தற்கொலைப்படை தாக்குதல்
இந்த தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலுசிஸ்தானின் ஜோப் நகரில் ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் சிராஜ் உல் ஹக்கின் கான்வாய் அருகே வெள்ளிக்கிழமை தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சிராஜ் உல் ஹக் பாதுகாப்பாக உள்ளார்.