Breaking News
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
முன்னாள் அமைச்சர் அண்மையில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு எதிராக சட்டத்தரணி ஒருவரால் இன்று (29) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் அண்மையில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு எதிராக சட்டத்தரணி ஒருவரால் இன்று (29) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் ரணசிங்கவுக்கு எதிராக உரிய தண்டனைகளை வழங்குமாறு மனுதாரர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.