Breaking News
மாலத்தீவு அதிபருக்கு எதிரான கண்டன தீர்மானம் குறித்து இந்தியா கருத்து
வாராந்திர ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இவை அந்த நாட்டின் உள் விவகாரங்கள் என்று கூறினார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள மாலத்தீவின் முக்கிய எதிர்க்கட்சி, அதிபர் முகமது முய்சுவுக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தை தாக்கல் செய்யவுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்க இந்தியா வியாழக்கிழமை மறுத்துவிட்டது.
வாராந்திர ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இவை அந்த நாட்டின் உள் விவகாரங்கள் என்று கூறினார்.
"இவை மாலத்தீவின் உள் விவகாரங்கள். அது குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என்று ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறினார்.