Breaking News
உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு எதிரான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு கடன்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நிறுவனங்களுக்கு இடையிலான ஊvழியர் சங்கத்தின் தலைவரும் ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க உள்ளிட்ட ஐவரினால் இந்த மனுவானது தாக்கல் செய்யப்பட்டது.