Breaking News
நெல் விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
உர மானியம் அக்டோபர் 01ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை 200 ரூபாவாக அதிகரிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 2024/25 மகா பருவத்திற்கு ஹெக்டேருக்கு ரூ.15,000 முதல் ரூ. 25,000 ஆக இருக்கும்.
உர மானியம் அக்டோபர் 01ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அக்டோபர் 01ஆம் திகதி முதல் மீனவர்களுக்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறு ஜனாதிபதி திறைசேரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதை மாதந்தோறும் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்