Breaking News
ஹைதராபாத் கட்டடத்தின் 5வது மாடியில் இருந்து குதித்து பெண் பலி
தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஹைதராபாத்தில் 23 வயதான பெண் ஒருவர் கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
குறித்த பெண் விவாகரத்து பெற்றவர் எனதெரிவித்துள்ளனர்.
அவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.