Breaking News
சிறிலங்கா இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்
செப்டம்பர் 16, 2024 முதல் இராணுவத் தளபதியால் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
சிறிலங்கா இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக சிறிலங்கா சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் செப்டம்பர் 16, 2024 முதல் இராணுவத் தளபதியால் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.