Breaking News
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான எவரையும் பாதுகாக்கவில்லை: ஜனாதிபதி
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான எவரையும் தாம் ஒருபோதும் பாதுகாக்கவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஊழல் மோசடிகள் பற்றி மாத்திரம் மற்றவர்கள் பேசும் போது, அதனை தடுப்பதற்காக பல சட்டங்களை கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதனன்று இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், குற்றச் செயல்கள் தொடர்பான சட்டமும் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான எவரையும் தாம் ஒருபோதும் பாதுகாக்கவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.