Breaking News
14 வயதான வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்
2011 இல் பிறந்த வைபவ், 2008 இல் இந்தியன் பிரீமியர் லீக் தொடங்கப்பட்ட பின்னர் பிறந்தார்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிமுக வாய்ப்பை வழங்கியது. 14 வயதான வைபவ் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். காயம் காரணமாக விலகிய ராஜஸ்தான் அணித்தலைவர் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
2011 இல் பிறந்த வைபவ், 2008 இல் இந்தியன் பிரீமியர் லீக் தொடங்கப்பட்ட பின்னர் பிறந்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.