Breaking News
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கைது
பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.