Breaking News
சனத் நிஷாந்த 2 வாரங்களுக்கு நாடாளுமன்றத்திலிருந்து இடைநீக்கம்
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான மூன்றாம் மதிப்பீடு அல்லது குழுநிலை விவாதம் நேற்று காலை ஆரம்பமானதன் பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த அறிவிப்பை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நேற்று (21) சபைக்குள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டமை காரணமாக இரண்டு வார காலத்திற்கு நாடாளுமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான மூன்றாம் மதிப்பீடு அல்லது குழுநிலை விவாதம் நேற்று காலை ஆரம்பமானதன் பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த அறிவிப்பை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்தார்.