Breaking News
தென்மேற்கு கல்கரி பகுதியில் துப்பாக்கிச்சூடு
ஒரு வீட்டின் பக்கவாட்டில் ஒரு குண்டு பாய்ந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சனிக்கிழமை பிற்பகல் வின்ட்சர் பூங்காவில் உள்ள ஒரு வீட்டை துப்பாக்கிச் சூடு நடந்ததாக வந்த தகவலைத் தொடர்ந்து கல்கரி காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.
55 வது நிழற்சாலை (அவென்யூ) தென்மேற்கின் 700 பிளாக்கில் துப்பாக்கியால் சுடப்பட்டதை அடுத்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.
ஒரு வீட்டின் பக்கவாட்டில் ஒரு குண்டு பாய்ந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
காவல்துறையினர் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தியும் யாரும் கைது செய்யப்படவில்லை.