Breaking News
மூச்சு பகுப்பாய்வுச் சோதனையில் தோல்வி: ஏர் இந்தியா விமானிக்கு 3 மாதம் தடை
போயிங் 787 விமானங்களுக்கான முதல் அதிகாரியாக பணியாற்றும் விமானி, கடந்த வாரம் தில்லியில் இருந்து ஹைதராபாத் செல்ல திட்டமிடப்பட்ட விமானத்திற்கு முன்னதாக விமானத்திற்கு முந்தைய மூச்சுப் பகுப்பாய்வுச் சோதனையில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.
விமானத்திற்கு முந்தைய மூச்சு பகுப்பாய்வுச் (ப்ரீத் அனலைசர்) சோதனையில் தோல்வியடைந்த பெண் விமானி மீது ஏர் இந்தியா ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அவரை மூன்று மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்துள்ளது என்று அதிகாரி செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினார்.
போயிங் 787 விமானங்களுக்கான முதல் அதிகாரியாக பணியாற்றும் விமானி, கடந்த வாரம் தில்லியில் இருந்து ஹைதராபாத் செல்ல திட்டமிடப்பட்ட விமானத்திற்கு முன்னதாக விமானத்திற்கு முந்தைய மூச்சுப் பகுப்பாய்வுச் சோதனையில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக, இடைநீக்கம் செய்யப்பட்ட பெண் விமானி சமூக ஊடகங்களில் பிரபலமான முகம் ஆவார்.