Breaking News
இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை இன்று(18.05.2023) சந்தித்துள்ளார்.
செந்தில் தொண்டமான் ஆளுநராக பதவி பிரமாணம் செய்த பின்னர், இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவை இந்திய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.