Breaking News
'யால' போகத்திற்காக இரண்டாம் பயிர்களுக்கு ரூ.15,000 மானியம் வழங்கப்படும்
தலவாக்கலையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் 'யால' போகத்திற்காக வயல்களில் பயிரிடப்படும் மேலதிக பயிர்களுக்கு 15,000 ரூபா மானியம் வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
தலவாக்கலையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.