Breaking News
பள்ளிகளில் அலைபேசிகளுக்கு முழு தடை விதிக்க கியூபெக் முடிவு
கல்வி அமைச்சர் பெர்னார்ட் டிரென்வில்லே, வியாழக்கிழமை பிற்பகல் செய்தியாளர் கூட்டத்தில் இந்த தடையை அறிவித்தார்.

கியூபெக் பள்ளிகளில் அலைபேசிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களுக்கு முழு தடை விதித்து முன்னேறி வருகிறது.
கல்வி அமைச்சர் பெர்னார்ட் டிரென்வில்லே, வியாழக்கிழமை பிற்பகல் செய்தியாளர் கூட்டத்தில் இந்த தடையை அறிவித்தார். அலைபேசிகள் மாணவர்களிடையே சமூகமயமாக்கலுக்கு ஒரு தடையாக இருப்பதாகவும், மோதலுக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார்.
"பல மோதல்கள், அதிக வன்முறை, அலைபேசிகளில் தொடங்குகிறது, சில நேரங்களில் வகுப்பு நேரத்திலும் கூட," என்று அவர் கூறினார். "அலைபேசி இல்லாதபோது, இளைஞர்கள் பேசுகிறார்கள்." என்று கூறினார்.