Breaking News
இங்கிலாந்து-சிறிலங்கா உறவுகளை மேம்படுத்துவதற்காக வெளியேறும் பிரித்தானிய தூதுவரின் முயற்சிகளுக்குப் பிரதமர் பாராட்டு
உயர்ஸ்தானிகர் அலரிமாளிகையில் பிரதமரிடம் பிரியாவிடை வழங்கிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிறிலங்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்காக பிரித்தானியாவின் பதவி விலகும் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார்.
உயர்ஸ்தானிகர் அலரிமாளிகையில் பிரதமரிடம் பிரியாவிடை வழங்கிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிறிலங்கா மற்றும் இங்கிலாந்து இருதரப்பு பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த உயர்ஸ்தானிகரின் அயராத முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்று பிரதமர் கூறினார்.