Breaking News
மக்களவை தேர்தலை முன்னிட்டு குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது
விண்ணப்பங்கள் இணையவழி முறையில் சமர்ப்பிக்கப்படும். இதற்காக ஒரு இணையதளம் வழங்கப்பட்டுள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு திங்களன்று அமல்படுத்தியது. இந்திய தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை அறிவிப்பதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.
விண்ணப்பங்கள் இணையவழி முறையில் சமர்ப்பிக்கப்படும். இதற்காக ஒரு இணையதளம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இது தொடர்பாக விதிகளை வெளியிட்ட பின்னர் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் குடியுரிமைத் திருத்தச் சட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.