Breaking News
பீடி இலைகள் மீதான இறக்குமதி வரியை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது
1 கிலோகிராம் ஒன்றுக்கு 5,000 ரூபா அதிக இறக்குமதி வரி விதிக்கப்படுவதால், 75% பீடி இலைகளின் இறக்குமதி முறைசாரா வழிகளில் மேற்கொள்ளப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சட்ட விரோதமாக சரக்குகள் நுழைவதால் கிடைக்கும் வருமானத்தை மீட்பதற்காக, பீடி இலைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
1 கிலோகிராம் ஒன்றுக்கு 5,000 ரூபா அதிக இறக்குமதி வரி விதிக்கப்படுவதால், 75% பீடி இலைகளின் இறக்குமதி முறைசாரா வழிகளில் மேற்கொள்ளப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எனவே, 'பீடி' இலை மீதான இறக்குமதி வரி, 5,000 ரூபாயில் இருந்து, 250 ரூபாயாக குறைக்கப்படும் என்றும், இறக்குமதி வரி குறைப்பால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, 'பீடி' குச்சி மீதான வரி, இதிலிருந்து உயர்த்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ரூபா 2.00 இலிருந்து 3.50 ரூபாவாகும்" என சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.