Breaking News
பாதிரியார் ஜெரோம் விளக்கமறியலில் வைப்பு
பெர்னாண்டோ நேற்று (நவம்பர் 30) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முதன்முறையாக முன்னிலையாகி, சுமார் 08 மணித்தியாலங்களுக்கு வாக்குமூலமொன்றை வழங்கினார்.
பல்வேறு மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ டிசம்பர் 13ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ந்து இரண்டாவது நாளாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக வளாகத்திற்கு வந்த சில மணித்தியாலங்களுக்குப் பின்னர், வெள்ளிக்கிழமை பிற்பகல் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் 'தீர்க்கதரிசி' ஆஜர்படுத்தப்பட்டார்.
பெர்னாண்டோ நேற்று (நவம்பர் 30) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முதன்முறையாக முன்னிலையாகி, சுமார் 08 மணித்தியாலங்களுக்கு வாக்குமூலமொன்றை வழங்கினார்.