Breaking News
கர்நாடகாவில் 60 இடங்களில் லோக் ஆயுக்தா திடீர் சோதனை
பெங்களூரு, பீதர், ராமநகரா, உத்தர கன்னடா மாவட்டங்களில் 60 இடங்களில் 100-க்கும் மேற்பட்ட லோக் ஆயுக்தா போலீசார் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் 5 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
கர்நாடகாவில் 13 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அரசு அதிகாரிகள் மீது லோக் ஆயுக்தா என்ற ஊழல் தடுப்பு அமைப்பு புதன்கிழமை விரிவான சோதனைகளை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெங்களூரு, பீதர், ராமநகரா, உத்தர கன்னடா மாவட்டங்களில் 60 இடங்களில் 100-க்கும் மேற்பட்ட லோக் ஆயுக்தா போலீசார் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் 5 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
13 காவல் கண்காணிப்பாளர்கள், 12 துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.