Breaking News
விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது
ரூபானியின் டி.என்.ஏ காலை 11.10 மணிக்கு பொருந்தியது. அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 241 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் ஞாயிற்றுக்கிழமை டி.என்.ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டது.
ரூபானியின் டி.என்.ஏ காலை 11.10 மணிக்கு பொருந்தியது. அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ரூபானியின் தகனம் ராஜ்கோட்டில் நடைபெறும் என்றும் அதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும் குஜராத் சுகாதார அமைச்சர் ரிஷிகேஷ் படேல் தெரிவித்தார்.