Breaking News
சட்டமா அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்கும் ஜனாதிபதியின் யோசனை மீண்டும் தோல்வி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு எதிராக 05 வாக்குகளும், ஆதரவாக 03 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்னத்தின் பதவிக்காலத்தை மேலும் 06 மாதங்களுக்கு நீடிக்கும் யோசனை புதன்கிழமை (26) நடைபெற்ற அரசியலமைப்பு பேரவைக் கூட்டத்தில் மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு எதிராக 05 வாக்குகளும், ஆதரவாக 03 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.