Breaking News
ருவாண்டா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சிறந்த இருதரப்பு உறவுகளுக்கு ருவாண்டாவின் பாராட்டை அந்த செய்தி வெளிப்படுத்தியது.
சிறிலங்காவின் 9 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில் ருவாண்டா குடியரசின் அரசாங்கம் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சிறந்த இருதரப்பு உறவுகளுக்கு ருவாண்டாவின் பாராட்டை அந்த செய்தி வெளிப்படுத்தியது.
ருவாண்டா மற்றும் சிறிலங்காக் குடிமக்களின் நலனுக்காக உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, பரஸ்பரம் நன்மை பயக்கும் பகுதிகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ருவாண்டாவின் உறுதிப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்தியது.