Breaking News
புனேவில் உலங்கு வானூர்தி விழுந்து நொறுங்கியதில் விமானி, 2 பொறியாளர்கள் பலி
அரசு ஹெலிகாப்டா அல்லது தனியார் ஹெலிகாப்டா என்பது உடனடியாக தெரியவில்லை.
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உலங்கு வானூர்தி விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
அது அரசு ஹெலிகாப்டா அல்லது தனியார் ஹெலிகாப்டா என்பது உடனடியாக தெரியவில்லை.
புனேவின் பவ்தான் பட்ருக் பகுதியில் புதன்கிழமை உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.