Breaking News
துபாயில் பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி பிளேருடன் ஜனாதிபதி சந்திப்பு
பன்னாட்டு மற்றும் பிராந்திய ரீதியில் ஏற்பட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.`

துபாயில் நடைபெறவுள்ள உலக அரசாங்கத்தின் உச்சி மாநாடு 2025 இல் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயருடன் இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது பன்னாட்டு மற்றும் பிராந்திய ரீதியில் ஏற்பட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.