Breaking News
மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: சோனம் மற்றும் காதலருக்கு 13 நாள் நீதிமன்ற காவல்
முக்கிய குற்றவாளிகளான ராஜாவின் மனைவி சோனம் மற்றும் ராஜ் ஆகியோரின் காவல்துறைக் காவல் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது.

இந்தூர் தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் சோனம் ரகுவன்ஷி மற்றும் அவரது காதலர் ராஜ் ஆகியோரை 13 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உள்ளூர் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
முக்கிய குற்றவாளிகளான ராஜாவின் மனைவி சோனம் மற்றும் ராஜ் ஆகியோரின் காவல்துறைக் காவல் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது.