யுத்த குற்றங்கள் இடம்பெறவில்லை - தயா ரத்னாயக்க
முப்படையினரால் யுத்த குற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை
👤 Sivasankaran20 Feb 2019 2:56 PM GMT

30 வருட கால யுத்த காலத்தில் முப்படையினரால் யுத்த குற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று முன்னாள் இராணுவ தளபதி தயா ரத்னாயக்க கூறியுள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire