Breaking News
இந்தியா செல்கிறார் சிறிதரன் எம்.பி
குறித்த மாநிலத்தில் நாளையதினம் நடைபெறவுள்ள எரிசக்தி மாற்ற தயார் நிலைக்குறியீடு நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார்.
இந்தியாவின் ஜார்கண்ட மாநிலத்தின் ராஞ்சிக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்சிறிதரன் 16-11-2025 செல்லவுள்ளார்.
குறித்த மாநிலத்தில் நாளையதினம் நடைபெறவுள்ள எரிசக்தி மாற்ற தயார் நிலைக்குறியீடு நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார்.
குறித்த விஜயத்தின்போது அங்கு அரசியல்,சமூக தலைவர்களையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





