Breaking News
காலாவதியான விசாவுடன் 22 இந்தியர்கள் ராஜகிரியவில் தடுத்து வைப்பு
வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படும் வரை வெலிசர தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்படுவார்கள்

ராஜகிரியவில் உள்ள அலுவலக வளாகத்தில் பணிபுரியும் காலாவதியான விசாக்களுடன் 22 இந்தியர்கள் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படும் வரை வெலிசர தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்படுவார்கள் என்று குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.